வடுகக்குடி சுப்பிரமணியசுவாமி கோயில்

தமிழ் நாட்டிலுள்ள ஒரு கோயில்

வடுகக்குடி சுப்பிரமணியசுவாமி கோயில் தமிழ்நாட்டில் தஞ்சாவூர் மாவட்டம், வடுகக்குடி என்னும் ஊரில் அமைந்துள்ள முருகன் கோயிலாகும்.[1]

அருள்மிகு சுப்பிரமணியசுவாமி கோவில்
அமைவிடம்
நாடு:இந்தியா
மாநிலம்:தமிழ்நாடு
மாவட்டம்:தஞ்சாவூர்
அமைவிடம்:கோவில் தெரு, வடுகக்குடி, திருவையாறு வட்டம்[1]
சட்டமன்றத் தொகுதி:திருவையாறு
மக்களவைத் தொகுதி:தஞ்சாவூர்
கோயில் தகவல்
மூலவர்:கல்யாண சுப்பிரமணியர்
தாயார்:வள்ளி, தேவசேனா
சிறப்புத் திருவிழாக்கள்:தமிழ்வருடபிறப்பு, விசாகம், விநாயகர் சதுர்த்தி, கந்தசஷ்டி
வரலாறு
கட்டிய நாள்:பத்தொன்பதாம் நூற்றாண்டு[சான்று தேவை]

வரலாறு தொகு

இக்கோயில் பத்தொன்பதாம் நூற்றாண்டைச் சேர்ந்தது.[சான்று தேவை]

கோயில் அமைப்பு தொகு

இக்கோயிலில் கல்யாண சுப்பிரமணியர், வள்ளி, தேவசேனா சன்னதிகளும், விநாயகர், இடும்பன், கடம்பன், நாகர், மயில், பலிபீடம் உபசன்னதிகளும் உள்ளன. இக்கோயில் முதன்மைத் திருக்கோயில் என்ற வகைப்பாட்டில் இந்து அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. வழக்கு நிலுவையில் இருப்பதால் நடைமுறை நிருவாகியால் நிர்வகிக்கப்படுகிறது.[2]

பூசைகள் தொகு

இக்கோயிலில் ஒருகாலப் பூசை நடக்கின்றது. சித்திரை மாதம் தமிழ்வருடபிறப்பு முக்கிய திருவிழாவாக நடைபெறுகிறது. வைகாசி, ஆவணி, ஐப்பசி மாதம் விசாகம், விநாயகர் சதுர்த்தி, கந்தசஷ்டி திருவிழாவாக நடைபெறுகிறது.

மேற்கோள்கள் தொகு

  1. 1.0 1.1 "தமிழகத் திருக்கோவில்கள் தரவுத் தொகுதி 1". தமிழ் இணையக் கல்விக்கழகம். பார்க்கப்பட்ட நாள் பெப்ரவரி 19, 2017. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  2. "தமிழகத் திருக்கோவில்கள் தரவுத் தொகுதி 2". தமிழ் இணையக் கல்விக்கழகம். பார்க்கப்பட்ட நாள் பெப்ரவரி 19, 2017. {{cite web}}: Check date values in: |accessdate= (help)