வயவன் என்ற சீறூர் மன்னர் புனல்வாயில் என்ற ஊரை அடுத்துள்ள இருப்பையூர் என்ற ஊரை ஆண்டவன். இவன் பேராற்றல் மிக்கவன் என்பதை பரணர் என்பவரின் பாட்டின் வழி அறியலாம்.நற்றினை 260 ஆனால் அரசியல் வரலாறு ஏதும் அகப்படவில்லை.

"https://ta.wikipedia.org/w/index.php?title=வயவன்&oldid=1675542" இலிருந்து மீள்விக்கப்பட்டது