வலைவாசல்:இந்து தொன்மவியல்/தகவல்கள்/0
- சிவபெருமான் சதாசிவரூபத்தில் சத்யோ ஜாதம், வாமதேவம், அகோரம், தற்புருடம், ஈசானம் ஆகிய ஐந்து முகங்களைக் கொண்டு படைத்தல், காத்தல், அழித்தல், மறைத்தல், அருளல் எனும் ஐந்து தொழில்களை செய்கிறார்.
- ஆதிசக்தியின் அவதாரமான தாட்சாயிணி தேவியில் உடல் பாகங்கள் விழுந்த இடங்கள் சக்தி பீடங்கள் என்று வழங்கப்படுகின்றன.
- சதுர் யுகங்களில் இறுதியான கலியுகம் முடிவில் திருமால் தசாவதாரங்களில் இறுதியான கல்கி அவதாரம் எடுக்கிறார்.
- பிரம்மதேவர் தனது படைப்பு தொழிலை செய்ய உருவாக்கிய குமாரர்கள் பிரஜாபதிகள் என்று அழைக்கப்படுகின்றனர்.