வலைவாசல்:தமிழீழம்/சிறப்புப் படம்/5

காத்தான்குடித் தாக்குதல்
காத்தான்குடித் தாக்குதல்
படிம உதவி: User:Arafath.riyath

காத்தான்குடித் தாக்குதல் என்பது ஆகஸ்ட் 4, 1990ல் கிழக்கிலங்கையில் காத்தான்குடியில் நடாத்தப்பட்ட தாக்குதலைக் குறிக்கும். ஒரே நேரத்தில் இரண்டு முஸ்லீம் பள்ளிவாசல்களில் நடாத்தப்பட்டது. ஒன்று கிரவல் தெருவில் உள்ள பள்ளிவாசலும், மற்றொன்று ஹுஸைனியா பள்ளிவாசலும் தாக்குதலுக்குள்ளாயின. இதில் முஸ்லிம்கள் இரவுத்தொழுகை நடாத்திக்கொண்டிருக்கும் பொழுது நடத்தப்பட துப்பாக்கிப் பிரயோகத்தில் 25 குழந்தைகள் உட்பட 103 பேர் படுகொலை செய்யப்பட்டனர்.