வலைவாசல்:புவியியல்/சிறப்புப் படம்/11

2004 இந்தியப் பெருங்கடல் நிலநடுக்கம் உருவான இடத்திலிருந்து பல்வேறு நாடுகளுக்கும் பரவிய விதம்
2004 இந்தியப் பெருங்கடல் நிலநடுக்கம் உருவான இடத்திலிருந்து பல்வேறு நாடுகளுக்கும் பரவிய விதம்
படிம உதவி: Veledan

2004ஆம் ஆண்டு சுமத்ரா தீவின் வடமேற்குக் கரையில் ரிக்டர் என்ற அளவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தின் காரணமாக எழுந்த ஆழிப்பேரலையின் விளைவாக இந்தியா உட்பட 6 நாடுகளில் மொத்தமாக பேர் உயிரிழந்தனர். இந்த இயங்குபடத்தில் நிலநடுக்கம் உருவான இடத்திலிருந்து பல்வேறு நாடுகளுக்கும் பரவிய விதம் காட்டப்பட்டுள்ளது.