வாகைமாலை (பாட்டியல்)

வாகைமாலை என்பது, தமிழில் சிற்றிலக்கியங்கள் எனவும், வடமொழியில் பிரபந்தங்கள் எனவும் வழங்கும் பாட்டியல் வகைகளுள் ஒன்று ஆகும். பகைவரை வென்று புகழ்படைத்து வாகைப் பூமாலை சூடுவதை ஆசிரியப்பாவாற் கூறுவது வாகை மாலை யாகும் எனப் பாட்டியல் நூல்கள் இலக்கணம் வகுத்துள்ளன[1].

குறிப்புகள் தொகு

  1. முத்துவீரியம் - யாப்பதிகாரம், பாடல் 117

உசாத்துணைகள் தொகு

இவற்றையும் பார்க்கவும் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=வாகைமாலை_(பாட்டியல்)&oldid=1340707" இலிருந்து மீள்விக்கப்பட்டது