வாசுகி முருகேசன்

திராவிட முன்னேற்ற கழக அரசியல்வாதி

வாசுகி முருகேசன் (Vasuki Murugesan) 1996 ஆம் ஆடு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் கருர் தொகுதியில் இருந்து தமிழக சட்டப்பேரவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார். இவர் திராவிட முன்னேற்ற கழகத்தின் கட்சி வேட்பாளராக இருந்தார். கோயம்புத்தூர் விமான நிலையத்தில் அப்போதைய துணை முதல்வர் டி.என். எம்.கே.ஸ்டாலினுடனான ஒரு குறுகிய சந்திப்பிற்குப் பிறகு கோவையில் இருந்து கரூருக்கு திரும்பும் வழியில் விபத்தில் இறந்தார். அவரை கொலை செய்ய சதி செய்யப்பட்டது என்று ஆதாரங்கள் தெரிவிக்கின்றன [1].

மேற்கோள்கள் தொகு

  1. "Statistical Report on General Election, 1996" (PDF). Election Commission of India. p. 7. Archived from the original (PDF) on 7 October 2010. பார்க்கப்பட்ட நாள் 2017-05-06.
"https://ta.wikipedia.org/w/index.php?title=வாசுகி_முருகேசன்&oldid=2806382" இலிருந்து மீள்விக்கப்பட்டது