தமிழ்ச் சிற்பப்பாட்டு என்றழைக்கப்படும நூல் நெடுநல்வாடை. இதை இயற்றியவர் நக்கீரர். இது அகப்பொருள் பற்றி பேசினாலும் புறப்பொருள் வரிசையில் வைக்கப்பட்டுள்ளது.
கரப்பான் பூச்சியின் இரத்தம் வெள்ளை நிறத்திலிருக்கும். காரணம் சிவப்பு நிறமி ஹீமோகுளோபின் இல்லை.
கண்பார்வை இல்லாதவர்களுக்கும் கனவு வரும். பிறவியிலேயே பார்வையற்றவர்களுக்கு கருப்பு வெள்ளைக் கனவுகள் தான் வரும்.
யூ எசு பி (படம்) எனப்படும் பல்தொடர் இணைப்பியைக் கண்டுபிடித்தவர் இன்டெல் நிறுவனத்தின் அஜய் பட்.
உலகிலேயே மிக உயரமாக வளரக் கூடிய புல் மூங்கில் ஆகும்.
இந்திய மொழிகளில் முதன்முதலாக அச்சில் ஏறிய மொழி தமிழ் மொழி ஆகும். அச்சடிக்கப்பட்ட நூல் விவிலியம்.