விக்கிப்பீடியா:உங்களுக்குத் தெரியுமா/சூலை 31, 2013

  • காரைக்கால் அம்மையார் இசைத்தமிழால் இறைவனைப் பற்றி முதன்முதலாக பாடியவராகவும், தமிழுக்கு அந்தாதி எனும் இலக்கண முறையை அறிமுகம் செய்தவராகவும் அறியப்பெறுகிறார்.
  • சிவபெருமான் பிநாகம் எனும் வில்லாயுதத்தினை கொண்டிருப்பதால் பிநாகபாணி என்று அறியப்பெறுகிறார்.