வீணை தனம்மாள்
வீணை தனம்மாள் என அறியப்பட்ட தனம்மாள் (1868- 15 அக்டோபர் 1938)[1];[2]; சென்னை, தமிழ்நாடு) ஒரு சிறந்த வீணைக் கலைஞராவார். இவர் பாட்டிலும் நடனத்திலும் சிறந்து விளங்கியவர்.
வீணை தனம்மாள் | |
---|---|
1930களின் நடுப்பகுதியில் வீணை தனம்மாள் | |
பின்னணித் தகவல்கள் | |
பிறப்பு | 1867 |
பிறப்பிடம் | ஜார்ஜ் டவுன், சென்னை |
இறப்பு | அக்டோபர் 15, 1938 |
இசை வடிவங்கள் | கருநாடக இசை |
தொழில்(கள்) | வீணைக் கலைஞர் |
இசைக்கருவி(கள்) | வீணை |
இசைத்துறையில் | 1880–1938 |
குறிப்பிடத்தக்க இசைக்கருவிகள் | |
வீணை |
இசைப் பயிற்சி தொகு
முதலில் அம்மாவிடமும், அம்மம்மாவிடம் வீணை கற்ற இவர், பின்னர் அழகச்சிங்கரையாதன், தம்பியப்ப பிள்ளை தீட்சிதர், முத்தையால்பேட்டை தியாகய்யர் ஆகியோரிடமும் இசை கற்றார். வீணை தனம்மாளின் மகள் டி. ஜெயம்மாள் ஒரு கருநாடக இசைப் பாடகி ஆவார்.
மாணாக்கர்கள் தொகு
- டி. பிருந்தா
- டி. முக்தா
- காஞ்சிபுரம் நாயினாப் பிள்ளை (கருநாடக இசைப் பாடகர்)
மேற்கோள்கள் தொகு
- ↑ "பிருந்தா-முக்தா" (PDF). Archived from the original (PDF) on 2015-09-24. பார்க்கப்பட்ட நாள் 2015-04-17.
- ↑ " Veena Dhanammaal"