வீராச்சாமி உணவு விடுதி
இலண்டனில் உள்ள இந்திய உணவகம்
வீராச்சாமி உணவு விடுதி (Veeraswamy), இங்கிலாந்தின் இலண்டன் நகரத்தின் வெஸ்ட்மின்ஸ்டர் பகுதியின் ரீஜெண்ட் தெருவில் 1926ஆம் ஆண்டு முதல் செயல்படும் இந்திய உணவகம் ஆகும். இதனை எட்வர்டு பால்மோர் எனும் ஆங்கிலோ-இந்தியர் நிறுவினார். இதுவே ஐக்கிய இராச்சியத்தின் மிகப்பழமையான இந்திய உணவகம் ஆகும்.[1][2] எட்வர்டு பால்மோரின் முன்னோரான வீராச்சாமி பெயரில் இந்த உணவகத்தை துவக்கினார்.[3] துவக்க காலத்தில் ஆங்கிலோ-இந்தியர்களுக்கான உணவுகளை சமைத்தார். தற்போது இந்த வீராச்சாமி உணவகத்தில் வட இந்திய பஞ்சாபி, லக்னோ, காஷ்மீர் உணவு வகைகளும், தென்னிந்தியா உணவு வகைகளும் கிடைக்கிறது.
மேற்கோள்கள் தொகு
- ↑ Singh, Rashmi Uday (26 April 2006). "Metro Plus Chennai". தி இந்து இம் மூலத்தில் இருந்து 6 டிசம்பர் 2007 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20071206015305/http://www.hindu.com/mp/2006/04/26/stories/2006042600140500.htm.
- ↑ Gill, AA (23 April 2006). "Veeraswamy". தி டைம்ஸ் (London). http://www.timesonline.co.uk/tol/life_and_style/food_and_drink/eating_out/a_a_gill/article705029.ece.
- ↑ Veeraswamy, Evening Standard, 27 February 2001
வெளி இணைப்புகள் தொகு
மேலும் படிக்க தொகு
- Veeraswamy, E. P. - Indian Cookery: For Use in All Countries (Herbert Joseph, 1936)
உ