வீரேந்திர பட்டீல்

1968-1971 மற்றும் 1989-1990 காலக்கட்டத்தில் கர்நாடக முதலமைச்சராக இருந்தவர்

வீரேந்திர பட்டீல் (Veerendra Patil) என்பவர் இந்திய மாநிலமான, கருநாடகத்தின் 7வது முதலமைச்சர் ஆவார். இரு முறை கருநாடகத்தின் முதல்வராக பணியாற்றி உள்ளார்[1].[2]

ஜே. எச். படேல் கர்நாடகா மாநிலம் குல்பர்கா மாவட்டத்தில் 1924 வருடத்தில் பிறந்தார். இவர் முதலில் இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியில் பணியாற்றி பின்பு ஜனதா தளம் கட்சியில் சேர்ந்தவர் . இவர் உள்துறை அமைச்சராக பணியரியுள்ளார் . தனது 73 வயதில் பெங்களூரில் காலமானார்.[3]

மேற்கோள்கள் தொகு

  1. S. C. Bhatt, ed. (2005). Land and people of Indian states and union territories. p. 549.
  2. "Veerendra Patil Is Dead". Business Standard. 15 March 1997 இம் மூலத்தில் இருந்து 5 May 2017 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20170505091344/http://www.business-standard.com/article/economy-policy/veerendra-patil-is-dead-197031501113_1.html. 
  3. "Chief Minister Veerendra Patil, taking oath". Raj bhavan, Karnataka. Archived from the original on 21 March 2007.
"https://ta.wikipedia.org/w/index.php?title=வீரேந்திர_பட்டீல்&oldid=3588204" இலிருந்து மீள்விக்கப்பட்டது