வெட்சி மாலை

வெட்சி மாலை என்பது இலக்கண நூலார் குறிப்பிடும் சிற்றிலக்கியங்களில் ஒன்று.

அரசன் வெட்சிப்பூ சூடிக்கொண்டு மாற்றாரின் ஆனிரைகளைக் கவர்ந்துவரச் செல்வதைக் கூறுவது வெட்சித்திணை.

ஏதாவது ஒரு பா வகையில் 30 பாடல்களால் இந்தச் செயலை வாழ்த்துவது வாகை மாலை. [1] [2] [3]

இவற்றையும் காண்க தொகு

அடிக்குறிப்பு தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=வெட்சி_மாலை&oldid=1562449" இலிருந்து மீள்விக்கப்பட்டது