வேட்டைக்காரன்புதூர்

வேட்டைக்காரன்புதூர் (ஆங்கிலம்:Vettaikaranpudur), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள கோயம்புத்தூர் மாவட்டம்]], பொள்ளாசி வட்டத்தில், மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் இருக்கும் ஒரு பேரூராட்சி ஆகும்.[3]

வேட்டைக்காரன்புதூர்
—  பேரூராட்சி  —
அமைவிடம்
நாடு  இந்தியா
மாநிலம் தமிழ்நாடு
மாவட்டம் கோயம்புத்தூர்
வட்டம் பொள்ளாசி
ஆளுநர் ஆர். என். ரவி[1]
முதலமைச்சர் மு. க. ஸ்டாலின்[2]
மாவட்ட ஆட்சியர்
மக்கள் தொகை

அடர்த்தி

17,392 (2011)

341/km2 (883/sq mi)

நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)
பரப்பளவு 51 சதுர கிலோமீட்டர்கள் (20 sq mi)
இணையதளம் www.townpanchayat.in/vettaikaranpudur

அமைவிடம் தொகு

இது, கோயம்புத்தூரிலிருந்து 61 கி.மீ. தொலைவிலும், ஆனைமலையிலிருந்து 3 கி.மீ., பொள்ளாச்சி 18 கி.மீ., டாப்சிலிப் 18 கி.மீ., பாலக்காடு 45 கி.மீ., உடுமலைப்பேட்டை 45 கி.மீ. தொலைவிலும் உள்ளது.

பேரூராட்சியின் அமைப்பு தொகு

51 ச.கி.மீ. பரப்பும், 18 பேரூராட்சி மன்ற உறுப்பினர்களும், 105 தெருக்களும் கொண்ட இப்பேரூராட்சி, வால்பாறை (சட்டமன்றத் தொகுதி)க்கும், பொள்ளாச்சி மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது.[4]

மக்கள் தொகை பரம்பல் தொகு

2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இப்பேரூராட்சி 5,152 வீடுகளும், 17,392 மக்கள்தொகையும் கொண்டது.[5]

ஆதாரங்கள் தொகு

  1. "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
  2. "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
  3. Vettaikaranpudur Town Panchayat
  4. வேட்டைக்காரன்புதூர் பேரூராட்சியின் இணையதளம்
  5. [ https://www.census2011.co.in/data/town/804008-vettaikaranpudur-tamil-nadu.html Vettaikaranpudur Population Census 2011]


"https://ta.wikipedia.org/w/index.php?title=வேட்டைக்காரன்புதூர்&oldid=3722600" இலிருந்து மீள்விக்கப்பட்டது