வேளாண் அறிவியல் பல்கலைக் கழகம், ராய்ச்சூர்

வேளாண் அறிவியல் பல்கலைக் கழகம், ராய்ச்சூர் (University of Agricultural Sciences, Raichur)[1] என்பது, 2009 ஆம் ஆண்டு வேளாண் அறிவியல் பல்கலைக்கழகத்தின் சட்டத்தின்படி, ராய்ச்சூர் மாவட்டத்தில், கர்நாடகா அரசால் நிறுவப்பட்ட விவசாய அறிவியல் ஆய்வு மற்றும் ஆராய்ச்சிக்காக பிரத்யேகமாக நிறுவப்பட்ட ஒரு பொதுத் துறைப் பல்கலைக்கழகம் ஆகும்.

வேளாண் அறிவியல் பல்கலைக் கழகம், ராய்ச்சூா்
University of Agricultural Sciences (UAS), Raichuru
வகைபொதுத்துறை
உருவாக்கம்2009
வேந்தர்கர்நாடக ஆளுநர்
அமைவிடம்
வளாகம்நாட்டுப்புறம்
சேர்ப்புபல்கலைக்கழக மானியக் குழு
இணையதளம்Official Website

சான்றுகள் தொகு