வைப்பார் வடக்குவாச்செல்லியம்மன் கோயில்

தமிழ் நாட்டிலுள்ள ஒரு கோயில்

வைப்பார் வடக்குவாச்செல்லியம்மன் கோயில் தமிழ்நாட்டில் தூத்துக்குடி மாவட்டம், வைப்பார் என்னும் ஊரில் அமைந்துள்ள அம்மன் கோயிலாகும்.[1]

அருள்மிகு வடக்குவாச்செல்லியம்மன் கோவில்
அமைவிடம்
நாடு:இந்தியா
மாநிலம்:தமிழ்நாடு
மாவட்டம்:தூத்துக்குடி
அமைவிடம்:வைப்பார், விளாத்திகுளம் வட்டம்[1]
சட்டமன்றத் தொகுதி:விளாத்திகுளம்
மக்களவைத் தொகுதி:தூத்துக்குடி
கோயில் தகவல்
தாயார்:வடக்குவாச்செல்வியம்மன்
வரலாறு
கட்டிய நாள்:பத்தொன்பதாம் நூற்றாண்டு[சான்று தேவை]

வரலாறு தொகு

இக்கோயில் பத்தொன்பதாம் நூற்றாண்டைச் சேர்ந்தது.[சான்று தேவை]

கோயில் அமைப்பு தொகு

இக்கோயிலில் வடக்குவாச்செல்வியம்மன் முதன்மை சன்னதியாக உள்ளது.இக்கோயிலில் உச்சினிமாகாளி அம்மன், பதினெட்டாம் படி கருப்பசாமி மற்றும் சப்பானி கருப்பசாமி போன்ற தெய்வங்கள் கற்சிலைகளாகவும் மற்றும் சில பரிவார தெய்வங்கள் பூடம் ஆகவும் காட்சியளிக்கின்றது. வைப்பாறு ஆற்று கரையோரத்தில் இக்கோயில் அமைந்துள்ளது.

இக்கோயில் முதன்மைத் திருக்கோயில் என்ற வகைப்பாட்டில் இந்து அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. பரம்பரை அல்லாத அறங்காவலர் அமைப்பால் நிர்வகிக்கப்படுகிறது.[2]

பூசைகள் தொகு

இக்கோயிலில் சிவாகம முறைப்படி ஒருகாலப் பூசை நடக்கின்றது.

பரம்பரை பூசை (ஓதுவார்) நடைபெறுகிறது

மேற்கோள்கள் தொகு

  1. 1.0 1.1 "தமிழகத் திருக்கோவில்கள் தரவுத் தொகுதி 1". தமிழ் இணையக் கல்விக்கழகம். பார்க்கப்பட்ட நாள் பெப்ரவரி 19, 2017. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  2. "தமிழகத் திருக்கோவில்கள் தரவுத் தொகுதி 2". தமிழ் இணையக் கல்விக்கழகம். பார்க்கப்பட்ட நாள் பெப்ரவரி 19, 2017. {{cite web}}: Check date values in: |accessdate= (help)