நோன்பை தொடங்கும் முகமாக பின்னிரவில், ஃபஜ்ர் நேரம் ஆரம்பமாகும் முன்பு உணவு உட்கொள்ளப்படுவதற்கு ஸஹர் என்று பெயர். ஸஹர் உணவு என்பது நோற்பதற்காக இரவின் கடைசிப்பகுதியில் உண்ணும் உணவாகும். நோன்பு நோற்பவர் இந்த உணவை உண்பது ”வலியுறுத்தப்பட்ட நபிவழியாகும்” இதனால் நோன்பாளி நோன்பைச் சிரமமின்றி நோற்பதற்கு வாய்ப்புள்ளது. ஸஹர் செய்யாமலும் நோன்பு திறக்காமலும் தொடர் நோன்பு நோற்பதை நபி (ஸல்) அவர்கள் தடுத்துள்ளார்கள்.

ஸஹர் உணவு தொகு

[1]

[2]

(ஐம்பது வசனங்களை நிறுத்தி நிதானமாக ஓத பத்து நிமிடங்களுக்கு மேல் செல்லாது.)

குறிப்புகளும் மேற்கோள்களும் தொகு

  1. அறிவிப்பவர்:அனஸ் பின் மாலிக் நூல்கள்: புகாரி, முஸ்லிம், நஸயீ, திர்மிதீ.
  2. அறிவிப்பவர்: அனஸ் பின் மாலிக் நூல்கள்: புகாரி, திர்மிதீ
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஸஹர்&oldid=3085911" இலிருந்து மீள்விக்கப்பட்டது