2011 உலக நாத்திகர் மாநாடு

2011 உலக நாத்திகர் மாநாடு தமிழ்நாட்டில் திராவிடர் கழகம், பகுத்தறிவாளர் கழகம், ஆந்திராவில் அமைந்துள்ள நாத்திகர் மய்யம் ஆகிய அமைப்புகளால் ஒழுங்குசெய்யப்பட்டன. இது 2011 ஆண்டு சனவரி மாதம் மூன்றுநாட்கள் (7.8,9) திருச்சியில் நடைபெற்றது.[1][2]

மேற்கோள்கள் தொகு

  1. "திருச்சியில் உலக நாத்திகர் மாநாடு: ஜனவரி 7-ல் தொடக்கம்".தினமணி நாளிதழ் (சனவரி 05, 2011)
  2. "திருச்சியில் உலக நாத்திகர் மாநாடு நிறைவு".தினமணி நாளிதழ் (சனவரி 08, 2011)

வெளி இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=2011_உலக_நாத்திகர்_மாநாடு&oldid=3705557" இலிருந்து மீள்விக்கப்பட்டது