அதிக்ராந்தம்
அதிக்ராந்தம் என்பது சிவபெருமானின் நூற்றியெட்டுத் தாண்டவங்களுள் ஒன்றாகும்.[1] பரதநாட்டியத்தில் இடம்பெறுகின்ற நூற்றியெட்டு கரணங்களில் இது அறுபத்து ஆறு கரணமாகும். தன் உடலுக்கு முன்னாக அதிக்ராந்த சாரியாக நடந்து பிரயோகத்திற்குத் தக்கவாறு கைகளை அமைத்து நின்று ஆடுவது அதிக்ராந்தமாகும். இவற்றையும் காண்கதொகுஆதாரங்கள்தொகு
வெளி இணைப்புகள்தொகு |