அனுஷா வெங்கடேஷ்
இந்தக் கட்டுரை கலைக்களஞ்சியத்தில் எழுதும் அளவு குறிப்பிடத்தக்கதா?
இத்தலைப்பைப் பற்றிய நம்பத்தக்க வேறு கூடுதல் மேற்கோள்களை இணைத்து இதனை "குறிப்பிடத்தக்கதாக" நிறுவிட உதவுங்கள். இவ்வாறு குறிப்பிடத்தக்க தன்மை நிறுவப்படாவிடின் இந்தக் கட்டுரை வேறு கட்டுரையுடன் இணைக்கப்படவோ, வழிமாற்றப்படவோ, நீக்கப்படவோ கூடும். |
அனுஷா வெங்கடேஷ் என்பவர் ஒரு தமிழக எழுத்தாளர். இவருடைய இயற்பெயர் ஆர். வெங்கடேஷ். இவர் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் சில நூல்களை எழுதியுள்ளார்.
வெளியான நூல்கள் தொகு
தமிழ்
- காவிரி மைந்தன்
- காஞ்சித் தாரகை
- தில்லையில் ஒரு கொள்ளைக்காரன்
ஆங்கிலம்
- Gods, Kings & Slaves: The Siege of Madurai