அம்பை கலைக் கல்லூரி

அம்பை கலைக் கல்லூரி (Ambai Arts College), என்பது தமிழ்நாட்டின், திருநெல்வேலி மாவட்டம், அம்பசமுத்திரத்தில் அமைந்துள்ள ஒரு கலைக் கல்லூரி ஆகும். இது 1969 ஆம் ஆண்டில் நிறுவப்பட்டது. இந்த கல்லூரி மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்துடன் இணைவுபெற்றுள்ளது.[1] இந்த கல்லூரியானது கலை மற்றும் வணிகவியலில் வெவ்வேறு படிப்புகளை வழங்குகிறது.

அம்பை கலைக் கல்லூரி
வகைதனியார்
உருவாக்கம்1969
அமைவிடம்,
8°42′43″N 77°27′26″E / 8.712026°N 77.457147°E / 8.712026; 77.457147 city = திருநெல்வேலி மாவட்டம், அம்பாசமுத்திரம்
வளாகம்நகர்புறம்
சேர்ப்புமனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம்

அங்கீகாரம் தொகு

இக்கல்லூரியை பல்கலைக்கழக மானியக் குழு (யுஜிசி) அங்கீகரித்துள்ளது.

குறிப்புகள் தொகு

  1. "Affiliated College of Manonmaniam Sundaranar University". Archived from the original on 2017-09-20. பார்க்கப்பட்ட நாள் 2017-09-19.
"https://ta.wikipedia.org/w/index.php?title=அம்பை_கலைக்_கல்லூரி&oldid=3630751" இலிருந்து மீள்விக்கப்பட்டது