அய்யம்புழா

கேரளாவின் எர்ணாகுளத்திலுள்ள ஒரு கிராமம்

அய்யம்புழா (Ayyampuzha) என்பது இந்திய மாநிலமான கேரளாவின் எர்ணாகுளம் மாவட்டத்தில் அமைந்துள்ள அங்கமாலியிலுள்ள ஒரு கிராமமும் பேரூராட்சியுமாகும். காலடியின் தாவரத் தோட்டங்கள் இப்பேரூராட்சியின் ஒரு பகுதியாக இருக்கிறது. [1]

அய்யம்புழா
கிராமம்
அய்யம்புழா is located in கேரளம்
அய்யம்புழா
அய்யம்புழா
கேரளாவில் அமைவிடம்
அய்யம்புழா is located in இந்தியா
அய்யம்புழா
அய்யம்புழா
அய்யம்புழா (இந்தியா)
ஆள்கூறுகள்: 10°15′0″N 76°28′0″E / 10.25000°N 76.46667°E / 10.25000; 76.46667
நாடு இந்தியா
மாநிலம்கேரளம்
மாவட்டம்எர்ணாகுளம்
அரசு
 • நிர்வாகம்அங்கமாலி அம்பலப்புழா கிராமப் பஞ்சாயத்து
மக்கள்தொகை (2001)
 • மொத்தம்14,902
மொழிகள்
 • அலுவல்மலையாளம், ஆங்கிலம்
நேர வலயம்இந்திய சீர் நேரம் (ஒசநே+5:30)
அஞ்சல் குறியீட்டு எண்683581
தொலைபேசி இணைப்பு எண்0484
வாகனப் பதிவுகேஎல்-63
அருகிலுள்ள நகரம்அங்கமாலி
மக்களவைத் தொகுதிசாலக்குடி
மாநிலச் சட்டப் பேரவைத் தொகுதிஅங்கமாலி
நிர்வாகம்அங்கமாலி ஒன்றியப் பேரூராட்சி

சுற்றுலா தொகு

அய்யம்புழா புகழ் பெற்ற பிரபலமான அதிரப்பள்ளி அருவியை தன்னகத்தே கொண்டுள்ளது. .

மக்கள்தொகை தொகு

2001 இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, அய்யம்புழாவில் 7665 ஆண்களும், 7237 பெண்களுன் என 14,902 மக்கள் உள்ளனர்.[1]

இவற்றையும் பார்க்கவும் தொகு

சான்றுகள் தொகு

  1. 1.0 1.1 "Census of India : Villages with population 5000 & above". Registrar General & Census Commissioner, India. Archived from the original on 2008-12-08. பார்க்கப்பட்ட நாள் 2008-12-10.
"https://ta.wikipedia.org/w/index.php?title=அய்யம்புழா&oldid=3304141" இலிருந்து மீள்விக்கப்பட்டது