அய்ய நாடார் ஜானகியம்மாள் கல்லூரி
அய்ய நாடார் ஜானகி அம்மாள் கல்லூரி என்பது தமிழ்நாடு, விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் உள்ள ஒரு அரசு உதவி பெறும் கலை அறிவியல் கல்லூரி ஆகும்.[1][2][3]
குறிக்கோள் ஆங்கிலத்தில் | இறைவனுக்கும் நாட்டுக்கும் |
---|---|
நிறுவப்பட்டது | 1963 |
வகை | பொது |
அறக்கட்டளை | தமிழ் நாட்டு மத்திய அரசு ஆதரவு |
மாணவர்கள் | 3315 |
பட்டப்படிப்பு | 2360 |
பட்ட மேற்படிப்பு | 955 |
முனைவர் பட்டப்படிப்பு | 71 |
அமைவு | சிவகாசி, தமிழ்நாடு, இந்தியா (9°28′21″N 77°45′05″E / 9.472588°N 77.75138°E) |
பள்ளி வண்ணங்கள்u | வெள்ளை, நீலம் |
விளையாட்டு விளிப்பெயர் | ஏ. ஜே. கல்லூரி |
இணையதளம் | http://anjaconline.org |
வரலாறு தொகு
இக்கல்லூரி 1963 இல் தொழிலதிபர் ப. அய்யநாடார் என்பவரால் நிறுவப்பட்டது.
இக்கல்லூரி மதுரை காமாராசர் பல்கலைக்கழகத்தின் கீழ் இணைப்பு பெற்று, தன்னாட்சி நிலையை அடைந்து இயங்குகிறது.
பல்கலைக்கழகம் தொகு
இந்தக் கல்லூரியின் பல்கலைக்கழகம் சிவகாசியில் 175 ஏக்கர் பரப்பில் அமைந்துள்ளது.
வெளி இணைப்புகள் தொகு
மேற்கோள்கள் தொகு
- ↑ "Madurai Kamaraj University - Official Site".
- ↑ Anjac Annual – 2009
- ↑ "Archived copy" (PDF). Archived from the original (PDF) on 25 November 2020. பார்க்கப்பட்ட நாள் 1 July 2020.
{{cite web}}
: CS1 maint: archived copy as title (link)