ஆந்திரப் பல்கலைக்கழகம்

ஆந்திரா பிரதேசம் விசாகபட்டிணத்தில் உள்ள ஒரு தனியார் பல்கலைக்கழகம்

ஆந்திரப் பல்கலைக்கழகம், ஆந்திர பிரதேசத்தில் விசாகப்பட்டினத்தில் உள்ள ஒரு பழமையான பல்கலைக்கழகமாகும். இது 1926 ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டது.[1]

ஆந்திரப் பல்கலைக்கழ்கம்
குறிக்கோளுரைதேஜஸ்வினா வதிதமஸ்து
ஆங்கிலத்தில் குறிக்கோளுரை
தெய்வீக ஒளி படிப்பை ஒளிமயமாக்கட்டும்
வகைபொது பல்கலைக்கழகம்
உருவாக்கம்1926
துணை வேந்தர்பேராசிரியர் ஜி. எஸ். என். ராஜு
அமைவிடம், ,
17°43′45.38″N 83°19′17.61″E / 17.7292722°N 83.3215583°E / 17.7292722; 83.3215583
சேர்ப்புபல்கலைக்கழக மானியக் குழு
இணையதளம்பல்கலைக்கழக இணையதளம்

ஆந்திரப் பல்கலைக்கழகம் வடக்கு வளாகம், தெற்கு வளாகம் என்று பிரிக்கப்பட்டுள்ளது. இந்தப் பல்கலைக்கழகத்தோடு ஐந்து மாவட்டங்களில் இருந்து 575 கல்லூரிகள் இணைக்கப்பட்டுள்ளன.

மேற்கோள்கள்

தொகு
  1. "Welcome to Andhra University". andhrauniversity.info. பார்க்கப்பட்ட நாள் 23 May 2011.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆந்திரப்_பல்கலைக்கழகம்&oldid=3887968" இலிருந்து மீள்விக்கப்பட்டது