ஆறாம் பெனடிக்ட் (திருத்தந்தை)
திருத்தந்தை
திருத்தந்தை ஆறாம் பெனடிக்ட் (இறப்பு: ஜூன் 974) ஜனவரி 19, 973 முதல் ஜூன் 974 வரை திருத்தந்தையாக இருந்தவர்.
ஆறாம் பெனடிக்ட் | |
---|---|
![]() | |
ஆட்சி துவக்கம் | ஜனவரி 19, 973 |
ஆட்சி முடிவு | ஜூன் 974 |
முன்னிருந்தவர் | பதின்மூன்றாம் யோவான் |
பின்வந்தவர் | ஏழாம் பெனடிக்ட் |
பிற தகவல்கள் | |
இயற்பெயர் | ??? |
பிறப்பு | ??? உரோமை நகரம் |
இறப்பு | ஜூன் 974 உரோமை நகரம், புனித உரோமைப் பேரரசு |
பெனடிக்ட் என்ற பெயருடைய மற்ற திருத்தந்தையர்கள் |
உரோமையில் பிறந்த இவர், ஹில்டிபிராண்டின் மகனாவார். இவர் பேரரசன் முதலாம் ஒட்டோவின் (Otto I) துணையால் திருத்தந்தையாக ஜனவரி 19, 973-இல் தேர்வானார். இவர் தனது ஆட்சியில், பல துறவற மடங்களுக்கு இருத்த உரிமைகளை நிலைநாட்டினார். பேரரசன் முதலாம் ஒட்டோவின் மரணத்திற்கு பின், உரோமை நகர மக்கள் இவரை கைதுசெய்து புனித ஆஞ்சலோ கோட்டையில் (Castel Sant'Angelo) அடைத்தனர். இரண்டு மாதத்திற்குள்ளாக முதலாம் கிறசென்டுஸின் (Crescentius I) ஆணைப்படி கழுத்து நெரித்துக் கொல்லப்பட்டார்.
வெளி இணைப்புகள்
தொகு- "Pope Benedict VI". கத்தோலிக்க கலைக்களஞ்சியம் (ஆங்கிலம்). (1913). நியூயார்க்: இராபர்ட் ஆபில்டன் நிறுவனம்.
- Encyclopædia Britannica
மேற்கோள்கள்
தொகு- 9th edition (1880s) of the Encyclopædia Britannica