ஆஷிப்தரேசிதம்

சிவபெருமானின் 20வது தாண்டவம்
ஆஷிப்தரேசிதம்
ஆஷிப்தரேசிதம்
ஆஷிப்தரேசிதம் ஆடும்
சிவபெருமான்
வகை: 108 தாண்டவங்கள்
வரிசை: இருபதாவது
தாண்டவம்

ஆஷிப்தரேசிதம் என்பது சிவபெருமானின் நூற்றியெட்டுத் தாண்டவங்களுள் ஒன்றாகும். [1]பரதநாட்டியத்தில் இடம்பெறுகின்ற நூற்றியெட்டு கரணங்களில் இது இருபதாவது கரணமாகும்.

தாண்டவம் ஆடும் முறை தொகு

இடது கையை மடக்கி மார்ப்புக்கு நேராக வைத்து, வலது கையை ரேசித ஹஸ்தமாகத் தொங்கவி்ட்டு முழங்கால்களை மடக்கி நின்று ஆடுவது ஆஷிப்தரேசிதமாகும்.


இவற்றையும் காண்க தொகு

ஆதாரங்கள் தொகு

  1. http://www.venkkayam.com/2012/09/natraj-thandava.html பரணிடப்பட்டது 2012-10-02 at the வந்தவழி இயந்திரம் நடராஜர் - 5 - ஆடல் வல்லான் வெங்காயம்

வெளி இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆஷிப்தரேசிதம்&oldid=3233330" இலிருந்து மீள்விக்கப்பட்டது