இட்டாநகர்

அருணாச்சல பிரதேசத்தின் தலைநகரமும் ஓர் மாநகராட்சியும் ஆகும்.

இட்டாநகர் அருணாச்சல பிரதேசத்தின் தலைநகரமாகும். இது பபும் பரே மாவட்டத்தில் உள்ள இட்டாநகர் தலைநகர வலாயத்தில் அமைந்துள்ளது.[1] இது இமயமலை அடிவாரத்தில் அமைந்துள்ளது. நிஷி என்னும் பழங்குடிகளே இங்கு பெரும்பான்மையினராக வசிக்கும் பழங்குடிகள் ஆவர். தலைநகராக இருப்பதன் காரணமாக, இட்டாநகர் நாட்டின் பிற பகுதிகளுடன் தரை வழியாக நன்கு இணைக்கப்பட்டுள்ளது.

இட்டாநகர்
இட்டா நகரம்
தலைநகரம்
'மேலிருந்து; இடமிருந்து வலம்: இட்டாநகர், கோம்பா பௌத்த மடாலயம், பௌத்த விகாரை, அருணாச்சல பிரதேச அரசு செயலகம், இட்டாநகர் கோட்டை, கங்கா ஏரி;இட்டாநகர்-ஹோல்லாங் நெடுஞ்சாலை
அடைபெயர்(கள்): அருணாச்சலப் பிரதேசத்தின் தலைநகரம்
இட்டாநகர் is located in அருணாசலப் பிரதேசம்
இட்டாநகர்
இட்டாநகர்
இந்தியாவின் வடகிழக்கே உள்ள அருணாச்சலப் பிரதேசத்தில் இட்டாநகரின் அமைவிடம்
இட்டாநகர் is located in இந்தியா
இட்டாநகர்
இட்டாநகர்
இட்டாநகர் (இந்தியா)
ஆள்கூறுகள்: 27°06′00″N 93°37′12″E / 27.10000°N 93.62000°E / 27.10000; 93.62000
நாடு இந்தியா
மாநிலம்அருணாச்சலப் பிரதேசம்
தலைநகர வலாயம்இட்டாநகர் தலைநகர வலாயம்
மாவட்டம்பபும் பரே
அரசு
 • வகைநகராட்சி
 • நிர்வாகம்இட்டாநகர் நகராட்சி
ஏற்றம்320 m (1,050 ft)
மக்கள்தொகை (2011)
 • மொத்தம்59,490
நேர வலயம்இந்திய சீர் நேரம் (ஒசநே+5:30)
வாகனப் பதிவுAR-01, AR-02, ARX
தட்ப வெப்பம்ஈரப்பதமான மிதவெப்ப மண்டல காலநிலை

15ஆம் நூற்றாண்டை சேர்ந்த வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இட்டா கோட்டை, இந்நகருக்கு அருகில் உள்ளது. இக்கோட்டையின் பெயரை ஒட்டியே இந்நகர் இப்பெயரைப் பெற்றது. இது தவிர, பழமையான கங்கை ஏரியும், தலாய் லாமாவால் புனிதமானதாக அறிவிக்கப்பட்ட புத்தக் கோயில் ஒன்றும் இங்கு அமைந்துள்ளது. இயற்கை வளம் கொண்ட இந்நகரின் முக்கிய வாழ்வாதாரமாக வேளாண்மை அமைந்துள்ளது.[2]

இதனையும் காண்க தொகு

மேற்கோள்கள் தொகு

வெளியிணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=இட்டாநகர்&oldid=3643742" இலிருந்து மீள்விக்கப்பட்டது