இரண்டாம் தப்புலன்

இரண்டாம் தப்புலன் என்பவன் இலங்கையின் அனுராதபுர இராசதானியை ஆண்ட அரசர்களுள் ஒருவனாவான். இவன் அனுராதபுரத்தை 807 தொடக்கம் 812 வரை ஆட்சி செய்தான். இவன் இரண்டாம் லம்பகர்ண வம்சத்தைச் சேர்ந்தவன். இவன் தனது தந்தையான இரண்டாம் மகிந்தன் பின்னர் ஆட்சிபீடம் ஏறினான். இவனின் பின் இவனது மகன் மூன்றாம் மகிந்தன் ஆட்சி பீடம் ஏறினான்.

இரண்டாம் தப்புலன்
அனுராதபுர அரசன்
ஆட்சி807 - 812
முன்னிருந்தவர்இரண்டாம் மகிந்தன்
பின்வந்தவர்மூன்றாம் மகிந்தன்
வாரிசு(கள்)Mahinda III
Aggabodhi VIII
Dappula III
அரச குலம்இரண்டாம் லம்பகர்ண வம்சம்
தந்தைஇரண்டாம் மகிந்தன்

இவற்றையும் பார்க்க தொகு

வெளி இணைப்புக்கள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=இரண்டாம்_தப்புலன்&oldid=1997546" இலிருந்து மீள்விக்கப்பட்டது