இலயோலாக் கல்லூரி, சென்னை

சென்னைப் பல்கலைக் கழகத்தின் இணைவுப் பெற்றறக்கல்லூரிகளுள் ஒன்று

இலயோலாக் கல்லூரி இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தலைநகர் சென்னையில் உள்ள இயேசு சபையினரால் (Jesuit) நடத்தப்படும் ஒரு கல்விக்கூடமாகும். இந்தியாவின் மதிப்புமிக்க உயர்நிலை கல்விக்கூடங்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது. கல்லூரியில் கலை, அறிவியல்,வணிகம் ஆகியத் துறைகளில் பட்டப்படிப்பு மற்றும் பட்டமேற்படிப்புக்கள் கற்பிக்கப்படுகின்றன. சென்னைப் பல்கலைக்கழகத்துடன் இணைக்கப்பட்ட தன்னாட்சி கல்வி நிறுவனமாக 1978ஆம் ஆண்டு நிலை உயர்த்தப்பட்டுள்ளது.

இலயோலாக் கல்லூரி
குறிக்கோளுரைLuceat Lux Vestra
ஆங்கிலத்தில் குறிக்கோளுரை
உங்கள் ஒளி ஒளிரட்டும்
வகைதன்னாட்சி பெற்றது
உருவாக்கம்1925
அமைவிடம், ,
இணையதளம்loyolacollege.edu

வரலாறு தொகு

 
இலயோலா கல்லூரி நுழைவாயில்

இலயோலா கல்லூரி 1925ஆம் ஆண்டு பிரெஞ்ச் ஜெசுட், வணக்கத்திற்குரிய அருட்தந்தை பிரான்சிஸ் பெட்ரம் அவர்களால் துவக்கப்பட்டது. இந்த முயற்சியில் ஆக்சுபோர்டு பல்கலைக்கழகம், கேம்பிரிச் பல்கலைக்கழகம் மற்றும் இலண்டன் பொருளாதாரப் பள்ளி இவற்றில் கல்வி கற்ற கிறித்துவின் குமுகாயத்தினர் சிலர் அவருக்குத் துணையாக இருந்தனர்.

சில குறிப்பிடத்தக்க முன்னாள் மாணவர்கள் தொகு

அரசுச் சேவைகள் தொகு

அரசியலில் தொகு

வணிகத்தில் தொகு

விளையாட்டில் தொகு

சமயம் தொகு

இதழியலில் தொகு

நாடகம் மற்றும் திரைக்கலைஞர்கள் தொகு

வெளியிணைப்புகள் தொகு

 
விக்கிமீடியா பொதுவகத்தில்,
Loyola College, Chennai
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
"https://ta.wikipedia.org/w/index.php?title=இலயோலாக்_கல்லூரி,_சென்னை&oldid=2861288" இலிருந்து மீள்விக்கப்பட்டது