ஈரம் (திரைப்படம்)
அறிவழகன் வெங்கடாசலம் இயக்கத்தில் 2009 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம்
(ஈரம்(திரைப்படம்) இலிருந்து வழிமாற்றப்பட்டது)
ஈரம் 2009ஆம் ஆண்டில் வெளிவந்த தமிழ்த் திரைப்படம். இயக்குநர் சங்கரின் தயாரிப்பில் அறிவழகன் வெங்கடாசலம் இதனை இயக்கினார்.
ஈரம் | |
---|---|
இயக்கம் | அறிவழகன் வெங்கடாசலம் |
தயாரிப்பு | சங்கர் |
கதை | அறிவழகன் வெங்கடாசலம் |
நடிப்பு | ஆதி நந்தா சிந்து மேனன் |
கலையகம் | எஸ் பிக்சர்ஸ் |
வெளியீடு | செப்டம்பர் 11, 2009 |
ஓட்டம் | 164 நிமி. |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
ஆக்கச்செலவு | $200,000 |
மொத்த வருவாய் | $10 மில். |
கதைச் சுருக்கம் தொகு
உளநோய் கொண்ட கணவன் தனது மனைவியைக் கொன்றுவிடுகிறார். ஆவியான மனைவி, கணவன் தன்னைக் கொலை செய்யத் தூண்டுதலாக இருந்தவர்களைத் தண்ணீர் உருவத்தில் உருக்கொண்டு கொலை செய்வதுதான் ஈரம் திரைப்படத்தின் கதை.