உடல இனப்பெருக்கம்

உடல இனப்பெருக்கம்  ( உடலப்பெருக்கம் ,உடல பன்மயம் ) என்பது தாவரத்தில் காணப்படும்  பாலிலா இனபெருக்க முறையாகும் . இது விதை மற்றும் வித்தி (ஸ்போர்)லிருந்து உருவாகாமல் நேரடியாக உடல உறுப்புகளிலிலிருந்து உருவாக்கப்படுகிறது.               இம்முறை  தோட்டக்கலைத்துறையில்  அதிகம் பயன்படுத்தப்படுகிறது.[சான்று தேவை]

இலை விளிம்புகளில் துளிர்விடும் புதிய தாவரம்,களஞ்சொ பின்னேட்டா. சிறு தாவரம் 1 செ.மீ உயரமுடையது . தனித்தாவரம் என்கிற கருத்து இந்நிகழ்வின் மூலம் மாறுகிறது.
பிரையோபில்லாம் டைக்ரேமொனிஷீயனம் -இத்தாவரம் இளந்தாவரங்களை தம் இலைகளின் விளிம்புகளில் உருவாக்கி,தக்க சூழலில் முளைக்கும் வகையில் வேருடன்  விடுபட செய்து புதிய சேய் தாவரத்தை உருவாக்குகிறது
பதியமுறை இனப்பெருக்கம் என்பது ஒரு வாரம் குறைவான வயதுடைய ஒரு தண்டினை வெட்டி மண்ணில் பதித்து இத்தகைய உடல இனப்பெருக்கமுறை சாத்தியமாக்கப்படுகிறது. 
மஸ்காரி'  தாவரம் தரையடிப்பகுதியில் உருவாகும் பல்பு எனப்படும் அமைப்பின் வழியாக உடல இனப்பெருக்கம் செய்கிறது. ஒவ்வொரு தண்டும் ஒரு மஞ்சரியை உருவாக்கவல்லது
"https://ta.wikipedia.org/w/index.php?title=உடல_இனப்பெருக்கம்&oldid=2351676" இலிருந்து மீள்விக்கப்பட்டது