பேசாப் படம்

(ஊமைத் திரைப்படம் இலிருந்து வழிமாற்றப்பட்டது)

பேசாப் படம் (Silent film) என்பது திரைப்படத்துறை பேசமுடியாத நிலையில் இருந்த காலகட்டத்தில் வெளியான திரைப்படங்களைக் குறிக்கும். இவ்வாறான திரைப்படங்களை சலனப்படம், நகரும்படம், மெளனப்படம் என்று வெவ்வேறு பெயர்களாலும் அழைக்கின்றனர். தொழில்நுட்பம் வளர்ச்சி அடையாத காலகட்டத்தில் பேசும் ஒலி அல்லது சத்தம் வெளியில் கேட்காத நிலையிலேயே திரைப்படங்கள் வெளியிடப்பட்டன.[1] திரைப்படத்துறை பேசும் ஒலி கேட்கக்கூடிய வளர்ச்சியை அடைந்ததன் பின்னர் வெளியிடப்பட்ட திரைப்படங்களைப் "பேசும் படம்" என்று அழைத்தனர்.[2] தற்போது வெறுமனே திரைப்படம் என்று அழைக்கப்படுகின்றது.

பேசாப் படக் காலத்தில் புகழ்பெற்ற நடிகர்களுள் ஒருவரான சார்லி சாப்ளின்

மேற்கோள்கள்

தொகு
  1. "இந்தியாவில் வெளியிடப்பட்ட முதல் பேசாப்படம்". Archived from the original on 2009-07-01. Retrieved 2011-01-19.
  2. "Tamil | Literature | Essay | Cinema | Chola.Nagarajan | Rajalakshmi". www.keetru.com. Retrieved 2025-04-14.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பேசாப்_படம்&oldid=4253515" இலிருந்து மீள்விக்கப்பட்டது