ஏரல் வட்டம்

ஏரல் வட்டம், தமிழ்நாட்டின் தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள ஸ்ரீவைகுண்டம் வட்டம் மற்றும் திருச்செந்தூர் வட்டங்களின் சில வருவாய் கிராமங்களைக் கொண்டு புதிய ஏரல் வருவாய் வட்டத்தை, தூத்துக்குடி மாவட்டத்தின் 10 வது வட்டமாக, தமிழக முதல்வர், 16 ஆகஸ்டு 2018 அன்று காணொலி காட்சி மூலம் சென்னை தலைமைச் செயலகத்திலிருந்து துவக்கி வைத்தார்.[1][2] இதன் நிர்வாகத் தலைமையிடமாக ஏரல் பேரூராட்சி செயல்படுகிறது.

இதனையும் காண்க தொகு

மேற்கோள்கள் தொகு

  1. ஏரல் புதிய தாலுகா, முதல்வர் அறிவிப்பு[தொடர்பிழந்த இணைப்பு]
  2. தமிழக அரசு செய்தி வெளியீடு எண்:551 - நாள் 16.08.2018

வெளி இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஏரல்_வட்டம்&oldid=3487234" இலிருந்து மீள்விக்கப்பட்டது