ஏ. டி. நானா பாட்டீல்

இந்திய அரசியல்வாதி

ஏ. டி. நானா பாட்டீல், மகாராட்டிர அரசியல்வாதி. இவர் பாரதிய ஜனதா கட்சியின் உறுப்பினர். இவர் 1961-ஆம் ஆண்டின் செப்டம்பர் ஒன்பதாம் நாளில் பிறந்தார். இவர் 2014-ஆம் ஆண்டில் நடைபெற்ற பாராளுமன்றத் தேர்தலில், ஜள்காவ் மக்களவைத் தொகுதியில் போட்டியிட்டு வென்று, பதினாறாவது மக்களவையில் உறுப்பினர் ஆனார். இவர் ஜள்காவ் மாவட்டத்தில் உள்ள பாரோளா என்னும் ஊரைச் சேர்ந்தவர்.[1]

பதவிகளும் பொறுப்புகளும் தொகு

இவர் ஏற்றிருந்த பதவிகளும் பொறுப்புகளும் கீழே பட்டியலிடப்பட்டுள்ளன.[1]

சான்றுகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஏ._டி._நானா_பாட்டீல்&oldid=2339296" இலிருந்து மீள்விக்கப்பட்டது