ஐந்தாம் லியோ (திருத்தந்தை)
திருத்தந்தை
திருத்தந்தை ஐந்தாம் லியோ, இத்தாலி நாட்டில் உள்ள ஆர்டியா நகரத்தவர் ஆவார். நான்காம் பெனடிக்டின் (900–903) மரணத்திற்கு பிறகு திருத்தந்தையானவர். இவர் தேர்வின் போது, குருவாக இருந்தார். இவரின் ஆட்சிக்காலம், திருப்பீட ஆட்சிகலத்திலேயே மிகவும் இருண்ட காலத்தில் அமைந்தது. எதிர்-திருத்தந்தை கிறிஸ்தோபரால் பதவி விலக்கப்பட்டு, கழுத்து நெறித்து கொல்லப்பட்டார் என்பர். இவரைக் கொன்ற கிறிஸ்தோபரை மூன்றாம் செர்ஜியுஸ் 904-இல் கொன்றார்.
ஐந்தாம் லியோ | |
---|---|
ஆட்சி துவக்கம் | ஜூலை 903 |
ஆட்சி முடிவு | செப்டம்பர் 903 |
முன்னிருந்தவர் | நான்காம் பெனடிக்ட் |
பின்வந்தவர் | மூன்றாம் செர்ஜியுஸ் |
பிற தகவல்கள் | |
இயற்பெயர் | ??? |
பிறப்பு | ??? ஆர்டியா, இத்தாலி |
இறப்பு | செப்டம்பர் 903 உரோம், இத்தாலி |
லியோ என்ற பெயருடைய மற்ற திருத்தந்தையர்கள் |
மேற்கோள்கள் தொகு
- 9th edition (1880s) of the Encyclopædia Britannica