ஒத்தக்கால்மண்டபம்

(ஒத்தக்கல்மண்டபம் இலிருந்து வழிமாற்றப்பட்டது)

ஒத்தக்கால்மண்டபம் (ஆங்கிலம்:Othakalmandapam), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள கோயம்புத்தூர் மாவட்டம், மதுக்கரை வட்டத்தில் இருக்கும் ஒரு பேரூராட்சி ஆகும்.

ஒத்தக்கால்மண்டபம்
—  பேரூராட்சி  —
அமைவிடம்
நாடு  இந்தியா
மாநிலம் தமிழ்நாடு
மாவட்டம் கோயம்புத்தூர்
வட்டம் மதுக்கரை
ஆளுநர் ஆர். என். ரவி[1]
முதலமைச்சர் மு. க. ஸ்டாலின்[2]
மாவட்ட ஆட்சியர்
மக்கள் தொகை

அடர்த்தி

12,207 (2011)

885/km2 (2,292/sq mi)

நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)
பரப்பளவு 13.8 சதுர கிலோமீட்டர்கள் (5.3 sq mi)
இணையதளம் www.townpanchayat.in/othakkalmandapam

அமைவிடம் தொகு

இப்பேரூராட்சி கோயம்புத்தூர் மாநகராட்சியிலிருந்து தெற்கே 16 கி.மீ. தொலைவில் கோயம்புத்தூர்பொள்ளாச்சி தேசிய நெடுஞ்சாலையில் (தே.நெ.209) அமைந்துள்ளது. இதனருகே செட்டிபாளையம், அரிசிபாளையம் ஊராட்சி, மலுமிச்சம்பட்டி ஊராட்சி, மயிலேறிபாளையம் ஊராட்சிகள் உள்ளன.

பேரூராட்சியின் அமைப்பு தொகு

13.8 ச.கி.மீ. பரப்பும், 15 வார்டுகளும், 89 தெருக்களும் கொண்ட இப்பேரூராட்சி கிணத்துக்கடவு (சட்டமன்றத் தொகுதி)க்கும், பொள்ளாச்சி மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது.[3]

மக்கள் தொகை பரம்பல் தொகு

2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, இப்பேரூராட்சி 3,394 வீடுகளும், 12,207 மக்கள்தொகையும் கொண்டது.[4][5]

ஆதாரங்கள் தொகு

  1. "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
  2. "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
  3. ஒத்தக்கல்மண்டபம் பேரூராட்சியின் இணையதளம்
  4. http://www.townpanchayat.in/othakkalmandapam/population
  5. Othakalmandapam Town Panchayat Population Census 2011


"https://ta.wikipedia.org/w/index.php?title=ஒத்தக்கால்மண்டபம்&oldid=3459965" இலிருந்து மீள்விக்கப்பட்டது