ஓ. அப்துர் ரகுமான்

மலையாள எழுத்தாளர் மற்றும் இதழியலாளர்

ஓ. அப்துர் ரகுமான் என்பவர் ஓர் மலையாள எழுத்தாளரும் இதழாளரும் ஆவார். இவர் மத்தியமம் என்ற மலையாள இதழின் முதன்மை ஆசிரியராகப் பணிபுரிகிறார். இசுலாம் சமயம் தொடர்பான நூல்கள் பலவற்றை எழுதியுள்ளார். இசுலாமியர்களுக்கு ஏற்படும் சிக்கல்கள் தொடர்பாக கேரள அரசு இவரிடம் ஆலோசிக்கிறது.[1][2][3]

ஆக்கங்கள் தொகு

  • யுக்திவாதிகளும் இசுலாமும்
  • முசுலீம் ஸ்திரீகளுக்கு பள்ளிப் பிரவேசம்
  • ஷரத்தும் ஏக சிவில்கோடும்
  • கபரராதனா
  • மதராஷ்டிரவாதம்
  • இசுலாம், இசுலாமிக பிரஸ்தானம்: சோதியங்களுக்கு மறுபடி

மேற்கோள்கள் தொகு

  1. Jacob, Thomas. "Aksharavijayam". manoramaonline. Manorama. Archived from the original on 2020-09-15. பார்க்கப்பட்ட நாள் 2020-09-15.
  2. Stanly Johny (18 April 2018). The ISIS Caliphate: From Syria to the Doorsteps of India. Bloomsbury India. பக். 84. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:9789387471573. https://books.google.com/books?id=Ls1SDwAAQBAJ&pg=PT84. பார்த்த நாள்: 31 March 2020. 
  3. Anaz, C A. "Chapter 4". Rational movement in modern Kerala. பக். 251. https://shodhganga.inflibnet.ac.in/handle/10603/136140. பார்த்த நாள்: 31 March 2020. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஓ._அப்துர்_ரகுமான்&oldid=3889629" இலிருந்து மீள்விக்கப்பட்டது