கலைமுகம் (இதழ்)

கலைமுகம் 1990 களில் இந்தியாவில் இருந்து மாதாந்தம் வெளிவந்த தமிழ் சிற்றிதழ் ஆகும். இதன் ஆசிரியர் ந. ம. சவேரி ஆவார். இது திருமறைக் கலாமன்றம் கலை, இலக்கியம், நிகழ்த்து கலை - நிகழ்வுப் பதிவுகளை வெளியிட்டது. இந்த இதழ்களில் சில தமிழம் நாள் ஒரு நூல் திட்டத்தில் எண்ணிம வடிவில் பாதுகாக்கப்பட்டுள்ளன.

உசாத்துணைகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=கலைமுகம்_(இதழ்)&oldid=1521651" இலிருந்து மீள்விக்கப்பட்டது