கார்லோ கேசுவால்தோ

இத்தாலிய இளவரசர், இசையமைப்பாளர் மற்றும் கொலைகாரன் (1566-1613)

கார்லோ கேசுவால்தோ (இத்தாலியம்:Carlo Gesualdo) அல்லது கேசுவால்தோ தா வேநோசா (மார்ச்சு 8, 1566 - செப்தம்பர் 8, 1613) என்பவர் வேநோசாவின் இளவரசன் ஆவார். இவர் இத்தாலிய மறுமலர்ச்சி காலத்தில் ஒரு புகழ்பெற்ற இசையமைப்பாளராகவும் திகழ்ந்தவர்.

கார்லோ கேசுவால்தோ
பிறப்பு8 மார்ச்சு 1566
வேநோசா
இறப்பு8 செப்டெம்பர் 1613 (அகவை 47)
Gesualdo
கல்லறைGesù Nuovo
பணிஇசையமைப்பாளர், lutenist
சிறப்புப் பணிகள்See list of compositions by Carlo Gesualdo
வாழ்க்கைத்
துணை/கள்
Maria d'Avalos, Leonora d'Este
குழந்தைகள்Alfonsino Gesualdo
வம்சம்House of Gesualdo
கையெழுத்து
"https://ta.wikipedia.org/w/index.php?title=கார்லோ_கேசுவால்தோ&oldid=2733885" இலிருந்து மீள்விக்கப்பட்டது