கியார்கியோன்

கியார்கியோன் Giorgione)(1477–1510)ஓர் உயர் மறுமலர்ச்சி வகை சார்ந்த வெனிஸ் ஓவியர். இவரது படைப்புகள் மனிதனையும் இயற்கையையும் இணைக்கும் வகைப்பட்டது ஆகும் . பதினான்காம் நூற்றாண்டில் வாழ்ந்த கியோவன்னி பெல்லினி என்னும் பிரபல ஓவியரின் ஓவியங்களின் மீது கொண்ட பற்றே இவரை ஓவியராக்கியது எனலாம்.

கியார்கியோன்
A purported self-portrait, represented as தாவீது அரசர்

மேற்கோள்கள் தொகு

வெளி இணைப்புகள் தொகு

 
விக்கிமீடியா பொதுவகத்தில்,
Giorgione
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
"https://ta.wikipedia.org/w/index.php?title=கியார்கியோன்&oldid=3355860" இலிருந்து மீள்விக்கப்பட்டது