கீதாஞ்சலி (பக்கவழி நெறிப்படுத்துதல்)
கீதாஞ்சலி(Gitanjali) வங்காள மொழியில் இந்தியக் கவிஞர் இரவீந்திரநாத் தாகூர் எழுதிய கவிதைத் தொகுப்பு.
இதனையும் குறிப்பிடலாம்:
- கீதாஞ்சலி குழுமம் - உலகின் மிகப்பெரிய பிராண்டட் நகைகள் விற்பனையாளர்
திரைப்படங்கள் தொகு
கீதாஞ்சலி என்ற பெயரில் உள்ள திரைப்படங்கள்:
- கீதாஞ்சலி (1948 திரைப்படம்), 1948 ஆம் ஆண்டு வெளியான தெலுங்கு திரைப்படம்.
- கீதாஞ்சலி (1985 திரைப்படம்), இயக்குனர் கே. ரங்கராஜன் இயக்கிய தமிழ்த் திரைப்படம்.
- கீதாஞ்சலி (1989 திரைப்படம்), 1989 ஆம் ஆண்டில் வெளியான தெலுங்கு திரைப்படம்.
இது ஒரே தலைப்பில் அமையும் கட்டுரைகளைப் பட்டியலிடும் பக்கவழி நெறிப்படுத்துதல் பக்கமாகும். ஏதேனும் ஓர் உள்ளிணைப்பு உங்களை இங்கு இட்டு வந்திருந்தால், அவ்விணைப்பைக் குறித்த பக்கத்தை நேரடியாகச் சுட்டுமாறு மாற்றியமைக்கலாம். |