கூத்தனூர் மகா சரஸ்வதி கோயில்
இந்த கட்டுரையோ அல்லது பகுதியோ கூத்தனூர் சரஸ்வதி கோயில் உடன் ஒன்றிணைக்கப் பரிந்துரைக்கப்படுகின்றது. (உரையாடுக) |
கூத்தனூர் மகா சரஸ்வதி கோயில் இந்தியாவின் தமிழ்நாட்டில் திருவாரூர் மாவட்டத்தில் உள்ள கூத்தனூரில் அமைந்துள்ள சரஸ்வதிக்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ள கோயிலாகும்.
கூத்தனூர் மகா சரஸ்வதி கோயில் | |
---|---|
![]() கோயிலின் நுழைவாயில் | |
அமைவிடம் | |
நாடு: | ![]() |
மாநிலம்: | தமிழ்நாடு |
மாவட்டம்: | திருவாரூர் |
அமைவு: | கூத்தனூர், திருவாரூர் மாவட்டம் |
கோயில் தகவல்கள் | |
கட்டிடக்கலையும் பண்பாடும் | |
கட்டடக்கலை வடிவமைப்பு: | திராவிடக் கட்டிடக்கலை |
ஆள்கூறுகள்: 10°55′59″N 79°38′44″E / 10.933186°N 79.645662°E
முக்கியத்துவம் தொகு
சரஸ்வதிக்கு தமிழகத்தில் உள்ள ஒரே இந்து கோவிலாகும்.[1][2] தமிழக கவிஞர்களான ஒட்டக்கூத்தர் மற்றும் கம்பர் ஆகியோர் இக் கோயிலைப் பற்றிப் புகழ்ந்து பாடியுள்ளார்கள். விஜயதசமி திருவிழா இக்கோயிலில் கொண்டாடப்படும் மிக பிரபலமான திருவிழாவாகும்.[3]
குறிப்புகள் தொகு
- ↑ Srinivasan, G. (11 July 2003). "Kumbabishekam at Koothanur". The Hindu. Archived from the original on 14 அக்டோபர் 2003. https://web.archive.org/web/20031014055347/http://www.hindu.com/thehindu/fr/2003/07/11/stories/2003071101140400.htm.
- ↑ "Tiruvarur district tourist guide" (PDF) (Tamil). Tiruvarur district. 2016-03-03 அன்று மூலம் (PDF) பரணிடப்பட்டது. 2017-07-06 அன்று பார்க்கப்பட்டது.CS1 maint: Unrecognized language (link)
- ↑ V., Meena (1974). Temples in South India (1st ). Kanniyakumari: Harikumar Arts. பக். 39.