கூலி (நாவல்)

கூலி (Coolie) என்பது முல்க் ராஜ் ஆனந்த் அவர்கள் எழுதிய ஒரு புதினம் ஆகும்[1]. இந்தப் புதினம் முதன்முதலில் 1936 இல் வெளியிடப்பட்டது. இதன் மூலம் அவர் ஒரு சிறந்த இந்திய முன்னனி எழுத்தாளர்கைளில் ஒருவராக புகழப்பட்டார்.

கூலி
நூலாசிரியர்முல்க் ராஜ் ஆனந்த்
நாடுஇந்தியா
மொழிஆங்கிலம்
வகைநாவல்
வெளியிடப்பட்ட நாள்
1936
ஊடக வகைஅச்சு
ISBN978-0-14-018680-2
OCLC3682917
823 20
LC வகைPR9499.3.A5 C6 1994
முன்னைய நூல்அன்டச்சபள்
அடுத்த நூல்டூ லீவிஸ் அன்ட் எ பட்

இப்புத்தகம் இந்தியாவில் பிரித்தானிய ஆட்சி மற்றும் இந்திய சாதி அமைப்பை விமர்சிக்கும் வகையில் அமைந்துள்ளது என்பது குறிப்பிடத் தக்கது. ஒரு 14 வயது முனு என்ற சிறுவனை சுற்றி நடைபெறும் கதையும், அவனின் வறுமையினால் சமூக மற்றும் அரசியல் கட்டமைப்புகளில் சுரண்டலுக்கு ஆளாவதும் இந்நாவலில் சாரம்சம் ஆகும்.[2]

2004 இல் இந்திய பிரதமராக இருந்த மன்மோகன் சிங், இந்த புத்தகத்தின் உள்ளடங்கிய நினைவுப் பதிப்பினை தொடங்கிவைத்தார்.[2]

மேற்கோள்கள் தொகு

  1. "Mulk Raj Anand draws closer to 100". தி டைம்ஸ் ஆஃப் இந்தியா. December 11, 2003 இம் மூலத்தில் இருந்து 2012-10-24 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20121024142857/http://articles.timesofindia.indiatimes.com/2003-12-11/pune/27205329_1_mulk-raj-anand-anand-seats-dagdi. பார்த்த நாள்: 2009-08-31. 
  2. 2.0 2.1 "PM releases special commemorative edition on Mulk Raj Anand". Govt of India, Press Information Bureau. December 11, 2004. பார்க்கப்பட்ட நாள் 2009-08-31.
"https://ta.wikipedia.org/w/index.php?title=கூலி_(நாவல்)&oldid=3924882" இலிருந்து மீள்விக்கப்பட்டது