கே. ஐ. நாராயணன்
கே. ஐ. நாராயணன் (பிறப்பு: அக்டோபர் 6 1939) மலேசியாவில் எழுத்தாளர்களுள் ஒருவராவார். ஓய்வு பெற்ற தலைமையாசிரியரான இவர் "மலரும் உள்ளம்" எனும் மாத இதழுக்கு ஆசிரியாராகவும் இருந்துள்ளார்.
எழுத்துத் துறை ஈடுபாடு தொகு
1961 முதல் இவர் மலேசியா தமிழ் இலக்கியத்துறையில் ஈடுபட்டுவருகின்றார். பெரும்பாலும் சிறுகதைகள் தொடர்கதைகள் புதுக்கவிதைகள் மற்றும் கட்டுரைகளும் துணுக்குகளும் போன்றவற்றை எழுதி வருகின்றார். இவரின் இத்தகைய ஆக்கங்கள் மலேசியா தேசிய பத்திரிகைகளிலும், இதழ்களிலும் பிரசுரமாகியுள்ளன.
உசாத்துணை தொகு
- மலேசியத் தமிழ் எழுத்துலகம் தளத்தில் கே. ஐ. நாராயணன் பக்கம் பரணிடப்பட்டது 2012-01-19 at the வந்தவழி இயந்திரம்