கொற்கை (நூல்)

சாகித்திய அகாதமி விருது பெற்ற தமிழ் எழுத்தாளர்

கொற்கை என்னும் புதினம் ஜோ டி குரூஸ் என்பவரால் தூத்துக்குடி மாவட்ட பரதவர் வாழ்க்கையை அடிப்படையாகக்கொண்டு புனையப்பட்டது ஆகும். இந்நூலுக்கு 2013ஆம் ஆண்டில் தமிழுக்கான சாகித்திய அகாதெமி விருது வழங்கப்பட்டு இருக்கிறது. [1]

கொற்கை
நூல் பெயர்:கொற்கை
ஆசிரியர்(கள்):ஜோ டி குரூஸ்
வகை:புதினம்
துறை:தமிழிலக்கியம்
மொழி:தமிழ்
பதிப்பகர்:காலச்சுவடு பதிப்பகம்


ஜோ டி குரூஸ் எழுதிய இரண்டாவது புதினமான கொற்கை பாய்மரக் கப்பலோடு தொடர்புடையது. [1]

சான்றடைவு தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=கொற்கை_(நூல்)&oldid=2636104" இலிருந்து மீள்விக்கப்பட்டது