கொல்லப்பள்ளி (ஒசூர்)

கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள கிராமம்

கொல்லப்பள்ளி (Gollapalli) என்பது தமிழ்நாட்டின், கிருட்டிணகிரி மாவட்டம், ஓசூர் வட்டம், தொரப்பள்ளி ஊராட்சியைச் சேர்ந்த ஒரு சிற்றூர் ஆகும்[1].

கொல்லப்பள்ளி
சிற்றூர்
நாடு இந்தியா
மாநிலம்தமிழ்நாடு
மாவட்டம்கிருட்டிணகிரி
மொழிகள்
 • அதிகாரப்பூர்வமாகதமிழ்
நேர வலயம்இசீநே (ஒசநே+5:30)
அஞ்சல் குறியீட்டு எண்635109

மக்கள் வகைப்பாடு தொகு

இந்த ஊரானது மாவட்டத்தின் தலைநகரான கிருஷ்ணகிரியில் இருந்து 47 கிலோமீட்டர் தொலைவிலும், ஒசூரில் இருந்து 8 கிலோமீட்டர் தொலைவிலும், மாநிலத் தலைநகரான சென்னையில் இருந்து 304 கிலோமீட்டர் தொலைவிலும் உள்ளது.[2] இவ்வூரின் மக்கள் தொகை 4701. இதில் ஆண்கள் 2978, பெண்கள் 1723 ஆகும்.[3]

மேற்கோள்கள் தொகு

  1. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2015-04-19. பார்க்கப்பட்ட நாள் 2015-06-28.
  2. http://www.onefivenine.com/india/villages/Krishnagiri/Hosur/Gollapalli
  3. http://www.indiamapped.in/map-of-tamil-nadu/dharmapuri/hosur/gollapalli
"https://ta.wikipedia.org/w/index.php?title=கொல்லப்பள்ளி_(ஒசூர்)&oldid=3551816" இலிருந்து மீள்விக்கப்பட்டது