சகதீசு சிங் கேகர்

முன்னாள் இந்திய முதன்மை நீதிபதி

சகதீசு சிங் கேகர் (Jagdish Singh Khehar 28 ஆகத்து 1952) என்பவர் 44 ஆவது இந்திய உச்ச நீதிமன்ற முதன்மை நீதிபதி ஆவார்.[1]

மாண்புமிகு முன்னாள் தலைமை நீதியரசர்
சகதீசு சிங் கேகர்
Jagdish Singh Khehar
44வது இந்தியத் தலைமை நீதிபதி
பதவியில்
4 ஜனவரி 2017 – 27 ஆகஸ்ட் 2017
நியமித்தவர் பிரணப் முகர்ஜி
முன்னவர் T.S.தாகூர்
பின்வந்தவர் தீபக் மிஸ்ரா
இந்திய உச்ச நீதிமன்ற நீதியரசர்
பதவியில்
13 செப்டம்பர் 2011 – 3 ஜனவரி 2017
முன்மொழிந்தவர் S.H.கபாடியா
நியமித்தவர் பிரதிபா பாட்டில்
கர்நாடக உயர் நீதிமன்றத்தின்தலைமை நீதிபதி
பதவியில்
08 ஆகஸ்ட் 2010 – 12 செப்டம்பர் 2011
முன்மொழிந்தவர் S.H.கபாடியா
நியமித்தவர் பிரதிபா பாட்டில்
முன்னவர் P.D.தினகரன்
பின்வந்தவர் விக்ரமாஜித் சென்

ஆற்றிய செயல்கள் தொகு

  • கருநாடக தலைமை நீதிபதி தினகரன் நீக்கப்பட்டதன் தொடர்பான விசாரணைக் குழுவில் இவர் இடம் பெற்றார்.
  • தேசிய  நீதிபதிகள் நியமன ஆணையம் என்பது தவறானது, அரசியல் சட்டத்திற்கு முரணானது என இவர் தீர்ப்புக் கூறினார்.[2]
  • இரண்டாம் தலைமுறை அலைக்கற்றை முறைகேடு வழக்கில் தம் கருத்தைப் பதிவு செய்தார்.

[3]

  • பஞ்சாப் சீக்கியர்களின் மதம், அடையாளம் பற்றியும் தம் கருத்தைச் சொன்னார்.

இதனையும் காண்க தொகு

சான்றாவணம் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=சகதீசு_சிங்_கேகர்&oldid=3727009" இருந்து மீள்விக்கப்பட்டது