சங்கப்பாடல் பேசும் ஆறுகள்

சங்கப்பாடல்களில் ஆறுகள் பலவற்றின் பெயர்கள் வருகின்றன. சில பாடல்கள் ஆற்றின் வளத்தைப் பற்றிப் பேசுகின்றன. சில அந்த ஆற்றுநில மன்னனைக் குறிப்பிடுகின்றன. சில அந்த ஆற்றங்கரை மக்களைப் பற்றிப் பேசுகின்றன. இங்கு அந்த ஆற்றின் பெயர்கள் தொகுக்கப்பட்டுள்ளன. அதனோடு தொடர்புள்ள செய்திகளை அந்தந்த ஆற்றின் தலைப்பின் கீழ் இக் கட்டுரையின் பகுப்பில் காணலாம்.

ஆறுகள் தொகு

  1. அயிரியாறு
  2. அரிசில் ஆறு
  3. ஆன்பொருநை \ தண்ணான் பொருநை \ பொருநை
  4. கங்கை
  5. காப்பியாறு
  6. காரியாறு
  7. காவிரி
  8. குமரி
  9. சிலம்பாறு
  10. சுள்ளியம் பேரியாறு
  11. சேயாறு
  12. சோணை
  13. பஃறுளி
  14. பெண்ணை
  15. பேர்யாறு \ = பெரியாறு
  16. பொறையாறு
  17. வாட்டாறு
  18. வானி \ = சிறுவானி
  19. வையை
உசாத்துணை தொகு
  1. அறிஞர் கழகம் ஆய்ந்து வழங்கிப், பேராசிரியர் எஸ். வையாபுரிப் பிள்ளை தொகுத்துப் பதிப்பித்த சங்க இலக்கியம் (பாட்டும் உரையும்) நூலின் (முதற்பதிப்பு 1940, இரண்டாம் பதிப்பு 1967) இறுதியில் சிறப்புப்பெயர் அகராதி என்னும் தலைப்பின் கீழ்த் தரப்பட்டுள்ள பெயர்ப்பட்டியலிலிருந்து தொகுக்கப்பட்டு உரிய பாடல்களை ஒப்புநோக்கி இந்தக் கட்டுரை உருவாக்கப்பட்டுள்ளது.
  2. INDEX DES MOTS DE LA LITERATURE TAMOULE ANCIENNE / PUBICATIONS DE L'INSTITUT FRANÇAIS D'INDOLOGIE NO 37 (1970) (சங்கநூல் சொல்லடைவு)