சத்தாதன்வன்


சத்தாதன்வன் அல்லது சத்தாதனுஸ் (Shatadhanvan or Shatadhanus) மௌரியப் பேரரசின் எட்டாவது பேரரசர் ஆவார். புராணக் குறிப்புகளின் படி, தேவவர்ம மௌரியனுக்குப் பின்னர் ஆட்சி வந்த சத்தாதன்வன் மௌரியப் பேரரசை கி மு 195 முதல் 187 முடிய ஆட்சி செய்தவர்.

சத்தாதன்வன்
8-வது மௌரியப் பேரரசர்
ஆட்சிக்காலம்கி மு 195 – 187
முன்னையவர்தேவவர்மன்
பின்னையவர்பிரகத்திர மௌரியன்
பெயர்கள்
சத்தாதன்வன் மௌரியன்
அரசமரபுமௌரிய வம்சம்


இவரது ஆட்சிக் காலத்தில் பல் வேறு மன்னர்களின் தொடர் படையெடுப்பால், மௌரியப் பேரரசின் பகுதிகள் சுருங்கி, மகதப் பகுதி (தற்கால பிகார்) மட்டும் மௌரியப் பேரரசில் எஞ்சியிருந்தது. இவரது மறைவுக்குப் பின்னர், இவர் தம் மகன் பிரகத்திர மௌரியன் ஆட்சிக்கு வந்தார்.[1]

அடிக்குறிப்புகள் தொகு

  1. Thapar, Romila (1998). Aśoka and the decline of the Mauryas (2nd ). Delhi: Oxford University Press. பக். 182–183. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:0-19-564445-X. 
சத்தாதன்வன்
முன்னர்
தேவவர்மன்
சத்தாதன்வன்
195–187
பின்னர்
பிரகத்திர மௌரியன்
"https://ta.wikipedia.org/w/index.php?title=சத்தாதன்வன்&oldid=2712116" இருந்து மீள்விக்கப்பட்டது