சத்தீசுகர் அரசு

சத்தீசுகர் அரசு, சத்தீசுகர் மாநில அரசாகும். இது நீதித் துறை, செயலாக்கத் துறை, சட்டமியற்றும் அவை ஆகிய மூன்று பிரிவுகளைக் கொண்டது. இதன் தலைமையகம் இராய்ப்பூரில் உள்ளது.

சத்தீசுகர் அரசு
தலைமையிடம்இராய்ப்பூர்
செயற்குழு
ஆளுநர்அனுசுயா யுகே
முதலமைச்சர்பூபேஷ் பாகல்
தலைமைச் செயலாளர்அமிதாப் ஜெயின், இ.ஆ.ப
சட்டவாக்க அவை
சட்டப் பேரவை
  • சத்தீசுகர் சட்டமன்றம்
சபாநாயகர்சரண் தாஸ் மஹந்த்
துணை சபாநாயகர்மனோஜ் சிங் மாண்டவி
உறுப்பினர்கள்91 (90+1)
நீதித்துறை
உயர் நீதிமன்றம்சட்டீஸ்கர் உயர் நீதிமன்றம்[1]
தலைமை நீதிபதிஅருப் குமார் கோஸ்வாமி

சட்டவாக்கம்

தொகு

சத்தீசுகர் சட்டமன்றம் 91 (90+ஒருவர் நியமனம் செய்யப்பட்டவர்கள்) உறுப்பினர்களைக் கொண்டது. ஒவ்வொருவரும் ஒவ்வொரு தொகுதியில் இருந்து தேர்ந்தெடுக்கப்படுவர். இதன் ஆட்சிக் காலம் 5 வருடங்காளாகும். கூடுதலாக ஒருவரை ஆளுநர் நியமிப்பார். இந்திய அரசியலமைப்பின் மாநிலத் தலைவராக ஆளுநர், இம்மாநில முதலமைச்சர் மற்றும் அவர் அமைச்சரவை ஆலோசனைகளின் பேரில் ஆட்சி நடைபெறுகின்றது. முதலமைச்சரை ஆளுநரே 5 ஆண்டுக்கொருமுறை நியமனம் செய்கின்றார்.[2]

ஆளுநர்

தொகு

ஆளுநரே இந்திய அரசியலமைப்பின் மாநிலத் தலைவராக இருந்தாலும் முதலமைச்சரும் அவரது அமைச்சரவையும் ஆட்சி நிர்வாகத்தில் ஆளுமைப் பெற்றவர்களாக முக்கிய பங்கு வகிக்கின்றனர்

தற்பொழுதைய ஆளுநர் அனுசுயா யுகே.

முதல்வர்

தொகு

தற்பொழுதைய முதலமைச்சராக பூபேஷ் பாகல் அவர்கள் பதவியில் உள்ளார்.

மேற்கோள்கள்

தொகு
  1. "Jurisdiction and Seats of Indian High Courts". Eastern Book Company. Retrieved 2008-05-12.
  2. "Chhattisgarh Legislative Assembly". Legislative Bodies in India. National Informatics Centre, Government of India. Retrieved 2008-05-12.

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=சத்தீசுகர்_அரசு&oldid=3823640" இலிருந்து மீள்விக்கப்பட்டது